ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தில் பொன்னப்பர் மற்றும் பூமிதேவி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...