சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாசிமாத பிறப்பை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திரளான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் உறுமி மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் பாதயாத்திரை புறப்பாடு சென்றனர்.

varient
Night
Day