திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பால் காவடி எடுத்தும், புஷ்ப காவடி, பன்னீர் காவடி மற்றும் அழகு குத்தியும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து ஏராளனமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமிதரிசனம் செய்தனர். 

Night
Day