ஆன்மீகம்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்...
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு பால் காவடி எடுத்தும், புஷ்ப காவடி, பன்னீர் காவடி மற்றும் அழகு குத்தியும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அதனைதொடர்ந்து ஏராளனமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமிதரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்கிரிவலம் முடித்து சொந்த ஊர?...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...