ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு...
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டிற்கான சித்ரா பௌர்ணமியையொட்டி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து லட்ச கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்ததில...
சேலம் சூரமங்கலத்தில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் சாலையை சீரமைத்து, மக?...