ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். சென்னை வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயிலில் நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி முருகனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ வ?...