ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலய 84 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம், வேல் காவடி, மயில் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து வழிவிடு முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர். அரோகரா.. அரோகரா என பக்தி கோஷத்துடன் முருகனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...