தஞ்சை: திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐம்பெரும் கடவுளர்களான கம்பகரேஷ்வரர், அறம்வளர்த்த நாயகி, வினாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

Night
Day