ஆன்மீகம்
புரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்...
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன், மூலவர், ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
பொன்னேரியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடையிலும் உணவு ?...