திருச்சி: ஸ்ரீ வாணப்பட்டறை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வாணப்பட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ மாரியம்மன், மூலவர், ராஜகோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர். 

Night
Day