ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவாரூர் மாவட்டம் ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோபுர விமான கலசங்கள் மீது புனித தீர்தத்தை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விரு ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...