ஆன்மீகம்
புரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்...
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
திருவாரூர் மாவட்டம் ஆலாத்தூர் கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி சமேத விஸ்வநாதர் சிவாலயம் மற்றும் ஸ்ரீருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோபுர விமான கலசங்கள் மீது புனித தீர்தத்தை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விரு ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து புதிய உ?...