ஆன்மீகம்
புரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்...
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தமிழகத்தின் பிரசித்திபெற்ற பெர?...
மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் சில ம...