திருவண்ணாமலை: வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அடுத்த வேங்கிகால் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 27 ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்து, வலம்புரி செல்வ விநாயகரை தரிசனம் செய்தனர்.

varient
Night
Day