ஆன்மீகம்
ஆடி அமாவாசை - அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில், மாசி பெருந்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் குடிகொண்டிருக்கும் மகாலிங்கேஸ்வரர் - ஆனந்தவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு மணமக்களின் பெயரில் மொய் எழுதினார்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா ச?...