ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில், மாசி பெருந்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் குடிகொண்டிருக்கும் மகாலிங்கேஸ்வரர் - ஆனந்தவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு மணமக்களின் பெயரில் மொய் எழுதினார்கள்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...