ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சார்பனார்பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்களை கொண்டு 201 கலசங்கள் நிறுவப்பட்டு ஆலயத்தின் விமான கோபுரம், ஸ்ரீ செல்வ விநாயகர், நவகிரங்களுக்கும் புனித கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...