தென்காசி: பாவூர்சத்திரம் சாஸ்தா கோவிலில் திருவிளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவிலில் உலக நன்மை வேண்டி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day