ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற சாஸ்தா கோவிலில் உலக நன்மை வேண்டி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது - புரட்சித்தாய் சின்னம்மா குற்ற?...