ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் காமாட்சியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் காமாட்சியம்மனுக்கு விசேஷ அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவரும் திருவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுக்?...