ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களின் மீது ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...