ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்கும், ஸ்ரீ சர்புத்திரி நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...