ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்கும், ஸ்ரீ சர்புத்திரி நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...