வந்தவாசி ஸ்ரீசர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்கும், ஸ்ரீ சர்புத்திரி நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

Night
Day