நாகை: வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக பெருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக பெருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்வில் இந்திர விமானத்தில் சந்திரசேகர சுவாமி பஞ்சமூர்த்திகள் சகிதமாக எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Night
Day