நெல்லை: அருணாச்சலேஸ்வரா் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அருணாச்சலேஸ்வரா் திருக்கோயிலில் உலக நன்மைக்காகவும், பருவத்தில் மழை பொழியவும் வேண்டி ஸ்ரீ ராதா கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில்,  பெண்கள் கல்யாண சீா்வாிசைகளை ஊா்வலமாக எடுத்து வர, மாங்கல்ய பூஜைக்கு பின் ஸ்ரீராதா கல்யாணம்  சிறப்பாக நடைபெற்றது.

Night
Day