கடலூர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், வடலூர் ஆபத்தானபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட புனித நீர் கோபுர கலசங்களின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

varient
Night
Day