புதுக்கோட்டை: அக்னி காளியம்மன் கோவிலில் காளி வேடமணிந்து பூசாரி அருள்வாக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடி கிராமத்தில் அக்னி காளியம்மன் கோவிலில் பூசாரி காளி வேடமணிந்து கையில் தீ சட்டி சுமந்து சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். திருமண வரன், குழந்தை வரன் வேண்டி ஆண்டு தோறும் தை அமாவாசையன்று நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.

Night
Day