ஆன்மீகம்
சித்திரைத் திருவிழா - மதுரை மாவட்டத்திற்கு மே 12 உள்ளூர் விடுமுறை...
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் மாசாணி அம்மன் கோவிலில் தை அமாவாசையை யொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்து 108க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மேலும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
சித்திரை திருவிழாவுக்காக மே 12ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமு?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...