ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீப வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் மாசாணி அம்மன் கோவிலில் தை அமாவாசையை யொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்து 108க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மேலும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...