ஆன்மீகம்
கள்ளக்குறிச்சி மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் விபத்து...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் மாசாணி அம்மன் கோவிலில் தை அமாவாசையை யொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்து 108க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கூட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். மேலும் மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் தேர் சாய்...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...