ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. வாண வேடிக்கை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணதிர அரோகரா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க மங்கல இசை முழங்க கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...