ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் காவஸ்தலம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை கொடைவிழாவையொட்டி கொதிக்கும் மஞ்சள் நீரை தலைமீது வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூவாற்று முகத்திலிருந்து பக்தர்களால் குங்குமம், தேன் உள்ளிட்ட பொருட்களால் பூநீர் கும்பம் எடுத்துவரப்பட்டது. அம்மனுக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக காய்ச்சப்பட்ட கொதிக்கும் மஞ்சள் நீரை விரதமிருந்த பக்தர்கள் தலைமீது வாரியிறைந்து புனித நீராடியது அனைவரையும் பக்தி பரவத்தில் ஆழ்த்தியது.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...