ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும், தலையில் பூங்கரகம் சுமந்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...