ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மதுரை திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா வாராகி அம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது. வாராகி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...