ராணிப்பேட்டை: ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப தேர்திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மாசி மாத தெப்ப தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உச்சவர் கரிவரதராஜ பெருமாளை பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி தோளில் சுமந்தபடி வலம் வந்து தெப்பத் தேரில் வைக்கப்பட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 

varient
Night
Day