ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கருமலையான் கோவிலில் மாசி களரி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி கருமலையான், முனியப்பசாமி, பாப்பாத்தி ஆகிய சாமியாடிகள் கிராமம் முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர். இதில் ஏராளமான கிராம மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டியும், கரும்பு தொட்டில்கள் எடுத்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...