ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 6 கால யாகசாலை பூஜைகளுடன் 100 அடி ராஜ கோபுரம், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசத்தில் புனித நீர் ஊற்றும் போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...