ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 6 கால யாகசாலை பூஜைகளுடன் 100 அடி ராஜ கோபுரம், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசத்தில் புனித நீர் ஊற்றும் போது ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருப்பதி பிரசாத லட்டில் மாமிசக்கொழுப்பு! முதல்வரின் குற்றச்சாட்டு ஆதார?...