ராமநாதபுரம்: முத்தாலம்மன் கோயிலில் மாசிமகா திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் முத்தாலம்மன் திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் நான்காம் நாளான இன்று கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முத்தலாம்மனை மனமுருக வேண்டிச் சென்றனர்.

Night
Day