ஆன்மீகம்
'திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு தற்போது களங்கமின்றி உள்ளது' - திருமலை தேவஸ்தானம்...
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
அயோத்தி குழந்தை ராமர் கோயிலுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் தினசரி வருவதாக கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது அந்தக் கோயிலில், காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர். செல்போன், காலணி, மணி பர்ஸ் ஆகியவற்றை கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வரும்படி கோரியுள்ள கோயில் நிர்வாகம், கோயிலுக்குள் ஒருமணி நேரத்துக்கு மேல் நேரம் செலவிடலாம் என கூறியுள்ளது. பூ, மாலைகள் மற்றும் பிரசாதம் வேண்டாம் என்றும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...