ஆன்மீகம்
'திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு தற்போது களங்கமின்றி உள்ளது' - திருமலை தேவஸ்தானம்...
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
தூத்துக்குடியிலுள்ள பழமை வாய்ந்த வட பத்திரகாளியம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாயையொட்டி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். வடபத்திரகாளியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கடைசி செவ்வாயையொட்டி உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதம் மீட்கப்பட்டு, தற்போது களங்கமின்றி உ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...