ஆன்மீகம்
காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி...
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
தூத்துக்குடியிலுள்ள பழமை வாய்ந்த வட பத்திரகாளியம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாயையொட்டி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். வடபத்திரகாளியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கடைசி செவ்வாயையொட்டி உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புனித வெள்ளியை முன்னிட்டு காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை பேராலயம் ?...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...