வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோயில் தேர்களுக்கு கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க தேர் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Night
Day