ஆன்மீகம்
பௌர்ணமியை ஒட்டி கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி : பக்தர்கள் தரிசனம்...
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க தேர் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தீப தூப நெய்வேத்தியங...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...