ஆன்மீகம்
மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க இரண்டு தேர்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த சிறப்புமிக்க தேர் கும்பாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மதுரை ஆதீனம் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்ட சம்பவத்தில் புதிய திருப?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...