விருதுநகர்: திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை வேள்வி நடைபெற்று கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day