விழுப்புரம்: மயிலம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். 

Night
Day