ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் பக்தர்களுக்கு காட்சியளித்த காளத்தியப்பர் - ஞானசுந்தரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அலங்கரிப்பட்டிருந்த உற்சவர்களாக காளத்தியப்பர்-  ஞானசுந்தரி சமேத பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோயிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். பின்னர் கோயில் வளாகத்தில் சங்கு முழங்க  வீதி உலா வந்த காளத்தியப்பர் -  ஞானசுந்தரிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Night
Day