ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று மகர வாகனத்தில் காமாட்சி அம்மன் வலம் வந்தார். ராமர் வண்ண பட்டு உடுத்தி பஞ்ச வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகர வாகனத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...