தஞ்சை: சக்கரபாணி சுவாமி ஆலயத்தில் மாசி மக பெருவிழா கொடியேற்றம் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காவிரி கரையின் அருகே அமைந்துள்ள சக்கரபாணி சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சக்கரபாணி கோவிலில் நடைபெற்ற கொடியேற்றத்தின்போது கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சுதர்சனவல்லி, விஜயவல்லித் தாயார்களுடன் சக்கரபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Night
Day