இந்தியா
மக்களவையில் VB- G RAM G மசோதா நிறைவேற்றம்
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
மக்களவை தேர்தலுக்குப்பின் தங்களது நாட்டிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், அமைதியை அமல்படுத்துவதற்கான கூட்டங்களில் பங்கேற்று, உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு, மனிதாபிமான உதவி ஆகியவற்றிற்கு ஆதரவளித்ததற்காக நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா - உக்ரைன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...