உத்தரபிரதேசம்: தேசிய ஒற்றுமை பயணம் செல்லும் ராகுலுக்கு வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத் ஜோடோ யாத்திரை எனும், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், உத்தரபிரதேச மாநிலத்தில் பயணித்து வருகிறார். மொரதாபாத் பகுதியில், யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தி, சகோதரி பிரியங்காவுடன் சென்றார். இருவருக்கும் ஏராளமான மக்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். 

Night
Day