உ.பி.: நூலிழையில் தப்பித்த காரின் காட்சி ​வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்‍க முயன்ற கார் ஒன்று நூலிழையில் சேதமின்றி தப்பித்த காட்சி ​வைரலாகி வருகிறது. ரயில்வே கேட் மூடியிருக்‍கும் சமயங்களில் சில வாகனங்கள் அத்துமீறி நுழைந்து விபத்தில் சிக்‍குவது வாடிக்‍கையாகி வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் ரயில் வருவதை அறியாமல் கார் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது ரயில் வந்ததால் ஓட்டுநர் சாமர்த்தியமாக காரை தண்டவாளத்தின் ஒரம் நிறுத்தியுள்ளார்.  ரயில் காரை உரசியடி சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. 

Night
Day