இந்தியா
டெல்லியில் 50% அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக 50 சதவீத அரசு மற்றும் தனியார் ந?...
காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் விலக வேண்டாம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடகாவின் கோலார் தொகுதியில் போட்டியிடுவதற்கு, காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கோலார் தொகுதி வேட்பாளர் குறித்து முதலமைச்சரிடம் பேசிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்லும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கர்நாடகாவுக்கு பிரசாரத்துக்கு வரவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக 50 சதவீத அரசு மற்றும் தனியார் ந?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...