மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ஜெகதீப் தன்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடியசுரத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் வீடு திரும்பினார். திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெகதீப் தன்கரை நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த அவர் இன்று வீடு திரும்பினார். இருப்பினும் ஜெகதீப் தன்கர் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Night
Day