தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
கன்னியாகுமரி அருகே கால்வாய் பொந்தில் இருந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர். தோவாளையிலிருந்து செண்பகராமன்புதூர் வரை செல்லும் கால்வாயில், தூர் வாறும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கால்வாயின் ஒரு பொந்தில் மலை பாம்பு ஒன்று இருந்தது தெரியவர, வனத்துறைக்கு தகவல் தெரிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை லாவகாமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...