தமிழகம்
3 கிமீ தூரம் ஓடி உயிர் தப்பினோம் - தாக்குதலில் தப்பிய தமிழர்கள் பேட்டி...
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
சென்னையில் மாநகர அரசு பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராஜாஜி சாலையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகம் வழியாக சென்று கொண்டிருந்தார். ரிசர்வ் வங்கி அருகில் உள்ள சுரங்க பாதை அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அரசு பேருந்து இளைஞரின் தலை மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் உயிரிழந்த வாலிபர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பேருந்து ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்தனர்.
பஹல்காம் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய விழு?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...