இந்தியா
பஹல்காம் தாக்குதல் - பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
மாஃபியா மன்னன் முக்தார் அன்சாரிக்கு உத்திரப்பிரதேச சிறையில் விஷம் குடுத்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உத்திரபிரதேசத்தின் மாஃபியா மன்னனாகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் முக்தார் அன்சாரி போலி ஆயுத உரிம வழக்கில் சிறை சென்றார். இந்நிலையில் சிறையில் அவருக்கு கடந்த மாதம் உண்ணும் உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் எழுந்தது. அன்சாரியின் குற்றச்சாட்டை ஏற்க நீதிமன்றம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் முக்தார் அன்சாரி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக கூறி நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அ?...
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக ?...