திருச்சி குளத்தில் முதலை - அச்சத்தில் பொதுமக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நத்தமாடிப்பட்டி குளத்தில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி குளத்தில் முதலை - வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

அசம்பாவிதம் ஏற்படும் முன் வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Night
Day