தமிழகம்
திருப்பதி லட்டு தயாரிக்க அனுப்பப்பட்ட நெய்யில் எந்த குறைபாடும் இல்லை - ஏ.ஆர். டெய்ரி...
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டி அருகே எருது விடும் விழாவின்போது காளை ஒன்று கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த போட்டி போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் நடத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டியில் சீறிப்பாய்ந்த காளை ஒன்று 30 அடி கிணற்றில் தவறி விழுந்தது. இதனை கண்ட தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர். மேலும் போதிய பாதுகாப்பு இல்லாமல் போட்டியை நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பதி லட்டில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலை?...
கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் பகுதியளவு வாபஸ் - அவசர சிகிச?...