தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
திருவாரூர் அருகே வயல்வெளியில் தீ பற்றி எரிந்ததில் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசலடி தெரு பின்புறம் உள்ள வயல்வெளியில் இருக்கும் கோரை புற்களில் திடீரென தீப்பற்றியது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...