தமிழகம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து..!...
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
திருவாரூர் அருகே வயல்வெளியில் தீ பற்றி எரிந்ததில் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அரசலடி தெரு பின்புறம் உள்ள வயல்வெளியில் இருக்கும் கோரை புற்களில் திடீரென தீப்பற்றியது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக 2 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் ஐ.பெ...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...