தமிழகம்
போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் இறுதிக்கட்டத்தில் மெட்ரோ பணிகள்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தூத்துக்குடி அருகே முறையாக சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பக்கீள்புரம் பகுதியில் உள்ள ராமசாமிபுரம் சாலை, நீண்ட நாட்களாக சேதமடைந்து கிடந்ததால், சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரார் கழிவு நீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாக முடிக்காமல் சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி ஒப்பந்ததாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெ?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...